tag:blogger.com,1999:blog-17517125.post115279231842522122..comments2023-06-29T09:09:25.838-05:00Comments on மதுரையின் ஜோதி: இறைவனின் உண்மை தொண்டர்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17517125.post-1153538916869423552006-07-21T22:28:00.000-05:002006-07-21T22:28:00.000-05:00இராகவன்,நீங்கள் சொல்வது சரியாக பொருந்துகிறது,ஸ்ரீ ...இராகவன்,<BR/>நீங்கள் சொல்வது சரியாக பொருந்துகிறது,<BR/><BR/>ஸ்ரீ மந் நாயகி சுவாமிகள், முதலில் சதானந்த அடிகளாக இருந்து, சதானந்த சித்தராகி பின் சதா சர்வகாலங்களிலும், கோவிந்தனை தன்னை ஆட்கொண்ட கணவனாக வரித்து ஸ்ரீ ரெங்க ஜீயரவர்களால் நடனகோபாலனுக்கு நாயகி என்று பெயர் பெற்றார்.<BR/><BR/>//இந்தப் பாடலில் ஹரி என்பதற்குப் பதிலாக வேறு எந்தத் தெய்வத்தையும் வைத்துப் பாருங்கள்....பொருள் ஒன்றும் மாறத் தேவையில்லை. வைகுண்டத்திற்குப் பதிலாக கைலாசம். அவ்வளவுதான். கருத்துகள் அனைத்திற்கும் பொருந்தும். //<BR/><BR/>ஆதலால் இவ்வாறு வருவது பல பாடல்களில் பொருந்தும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1153507707954175732006-07-21T13:48:00.000-05:002006-07-21T13:48:00.000-05:00இந்தப் பாடலில் ஹரி என்பதற்குப் பதிலாக வேறு எந்தத் ...இந்தப் பாடலில் ஹரி என்பதற்குப் பதிலாக வேறு எந்தத் தெய்வத்தையும் வைத்துப் பாருங்கள்....பொருள் ஒன்றும் மாறத் தேவையில்லை. வைகுண்டத்திற்குப் பதிலாக கைலாசம். அவ்வளவுதான். கருத்துகள் அனைத்திற்கும் பொருந்தும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1153485289991500912006-07-21T07:34:00.000-05:002006-07-21T07:34:00.000-05:00thank you anany,May I know about you?Thanks with r...thank you anany,<BR/><BR/>May I know about you?<BR/><BR/>Thanks with regards.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1153431679319596722006-07-20T16:41:00.000-05:002006-07-20T16:41:00.000-05:00excellent songi listen everydaythanks for posting ...excellent song<BR/>i listen everyday<BR/>thanks for posting this<BR/>may god bless uAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1153090771009573822006-07-16T17:59:00.000-05:002006-07-16T17:59:00.000-05:00இந்த மாதிரி நீளமான பாடல்களை இடும் போது நடு நடுவே ச...இந்த மாதிரி நீளமான பாடல்களை இடும் போது நடு நடுவே சிறிய நாமாவளையைப் போல் இருக்கும் பாடல்களையும் போடுங்கள் சிவமுருகன். சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இருக்கும் 'ஹுடினிம் பிஸினிம்...' போன்ற பாடல்களையும் பதியுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1153090655809873922006-07-16T17:57:00.000-05:002006-07-16T17:57:00.000-05:00சிவமுருகன். இந்தப் பாடலை இந்தப் பதிவில் தான் முதன்...சிவமுருகன். இந்தப் பாடலை இந்தப் பதிவில் தான் முதன் முதலாகப் படிக்கிறேன். பாடலின் ஒலிவடிவத்தையும் இட்டதற்கு நன்றி. <BR/><BR/>நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அடியாரின் இந்த நிலையைப் பற்றி பல பாசுரங்கள் படித்திருக்கிறேன். இந்தப் பாடலைப் படித்த போது அந்தப் பாசுரங்களில் சில நினைவிற்கு வந்தன. எடுத்துக் காட்டாய் இந்தப் பதிவில் இருக்கும் பாசுரங்களைப் பாருங்கள். <BR/><BR/>http://koodal1.blogspot.com/2006/01/108.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com