tag:blogger.com,1999:blog-17517125.post115474796396733823..comments2023-06-29T09:09:25.838-05:00Comments on மதுரையின் ஜோதி: திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17517125.post-1155096902384941802006-08-08T23:15:00.000-05:002006-08-08T23:15:00.000-05:00அண்ணா,//இதுவே நான் எடுத்துக் கொண்ட பொருள்.//இந்த ப...அண்ணா,<BR/>//இதுவே நான் எடுத்துக் கொண்ட பொருள்.//<BR/><BR/>இந்த பொருள் தான் சரியாக படுகிறது, சரியாக வருகிறது.<BR/><BR/>நீங்க இந்த 'மதுரையின் ஜோதி' பதிவு மட்டும் தான் படிக்கிறீர்களா?<BR/><BR/>சௌராஷ்ட்ர திருக்குறள் சில அதிகாரங்களையும், மேலும் நிகழ்வுகளில் சில பதிவுகளையும் பதித்துள்ளேன் பார்க்கவும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517125.post-1155048565218120182006-08-08T09:49:00.000-05:002006-08-08T09:49:00.000-05:00சிவமுருகன். இந்தப் பாடலை நான் புரிந்து கொள்வது வேற...சிவமுருகன். இந்தப் பாடலை நான் புரிந்து கொள்வது வேறு விதமாக இருக்கிறது. <BR/><BR/>கோவிந்த நாமமே இனிய பழம் (உலகில் மற்ற விஷயங்கள் எல்லாம் இனிப்பவை போல் இருந்தாலும் அவை இனியவை இல்லை)<BR/>எடுத்து உண்ணுங்களே அடியவர்களே நீங்கள்<BR/>உயிர் எடுக்கப்படுவதன் முன்னர்<BR/>(உங்கள் பூதவுடலைப் பார்ப்பதற்காக) கூட்டம் வந்து கூடுவதற்கு முன்னர்<BR/><BR/>இதுவே நான் எடுத்துக் கொண்ட பொருள். <BR/><BR/>'கூகா என என் கிளை கூடியழ' என்று அருணகிரிநாதர் சொல்வாரே அதே பொருள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com