Thursday, October 19, 2006

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்
எழுத்தாளர்: T.S. சரோஜா சுந்தர்ராஜன், கோவை
தூ மது2ராபுரிமு ரி:யெஸ்கி பா3
கோ3குலும் மொய்ரெ ஒயஸு ஜியெஸ்கி பா3
தூ மது3ராக் ஜெயெ பா4டாம் ஜூலோ ப4ந்தி3
அம்ரெ ஸ்ருங்கா3ர் கே2ளும் ஸௌரஸேனிம் க3வ்லி
ப்ரக்ருதிம் பஸுபக்ஷிம் அகாஸ் நெத்3தி3ம்
கீஷ்டு தொய்ரெ அங்க3லெக்ஷண் ஸீலி ஸீலி
வராம் பொ4ரி ரி:யெதொய்ரெ பொ3ங்க்3ஸூ ஜகில்லி
விரக்3டாப் ஸஹன்கெர்லி ஜுலிஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3

'ராதா4' நமம் க4லிகின் ஹவ்ட்4யாகி பா3
ப்ரேம் தா3ராகன் தொய்ரெஹோர் கெ3ளீஸ்கி பா3
ஞாந்தே3ன் தொய்ர் ப்ரேவுக் ஜல்னாஸ்தகு
ஞானினும் மேட் ஞானி 'மீஸ் மெனி' மெல்லீஸ்கிபா3
பரமாத்மா தொரெ ஸெரொ ஐக்யம் ஹொனிக்
ஜீவாத்மாமீ க2டெ ஜெலுமுன் ஸங்குஸ்கி பா3

ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்
ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்

ஸௌரஸேனி கவிபுருஷ் ஸூர்தா3ஸ் ஹொய்லி
ஸஸர்லாக்2 கவிடான் ராதா4 க்ருஷ்ண ஸ்ருங்கா3ர் லீலான்
3விக3விகின் ஸொம்பு ஹொயெஸ் அந்தர் த்3ருஷ்டிமூ
த்3ருஷ்டுகீன் ஸுர்தாஸுக் லாஜ்நீ: மெந்யாஸி
ஸௌரஸேனி பா4ஷாக் இன்பு பொங்க்3ஸூர் கெர்த்யேஸி
கோ3வர்தன் கிரி த4வ்ராம் அஷ்டசாபுன் ஸெரொ
3விநசிது4ங்கி வைப4வ் ஜிவ்னம் ஜிவேஸி

ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்
ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்

ஸௌரஸேனி சிகுர் பா3ஷா மராட்டி பெ3ய்கன்
மீரா நமம் க4ல்லி க்ருஷ்ணபத்னி மெல்லிஸ்
தொரெ ப4ஜன் க4வ்லேத் வராபோக் ஜியெ ஜீவ்
தமிழ் பா4ஷா ஆண்டா4ள் கொய்லி பாஸுரம் க3விஸி
பு2லெ பூ2லூனும் தொரெஸ்மிதமுக ஸிங்கா3ர் ஸீலி
பூ2லுமாலெ கெ3ளாம் கல்லி தொக34ல்திஸி
ராதா4ஸொகன் கோ3பிகானுக் செர்ச்சிலிஸ்கிபா

மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ
மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ

ஸௌரஸேனி சிகுர்பா4ஷொ ஸௌராஷ்ட்ர கவிகன்
நடன கோ3பால் தொரெ நாயகி3 ஹொய்யேஸ்
ராதா4ஜெலும் ரீ:லி கெரெ மொய்ர்ப4க்தி ஸ்ங்கி3ல்லி
தொர் ந்யாவ் மொர்ந்யாவ் ரஜமன்னார்ஜோள் ஸங்கி3தேஸ்
ராதா4ஜெலும்மு ரி:யெ ஹங்க்ருதி ஜெயெஹால்
ராஜமன்னார் தொக கெ4டி3பொ3வி மொய்ர்ஸெரொ செர்சிதேஸ்
த்4யானும்பிஸி 'ஹரி அவ்டி3யோ' மெல்லெத்கன்
ப்ராண்ஸொட3ன் வேள் கெ3ருட்3 வாஹனோ:ர் பொ3ல்ஜியேஸ்

ஸன்மார்கு3ம் பா4ஷாப4க்திர் ப4ஜன் கெரேதி
வடபத்ர ஸாயி ஜொவள் வடஸே வடஸே

Wednesday, October 18, 2006

ஸ்ரீ இராமனை ...

ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே


உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.