Monday, August 21, 2006

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை...

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.



இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)


அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)


சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)


இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)

நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே

அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்


சரணு

மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்

பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)

அநுபல்லவி

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)

சரணு

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).

Thursday, August 17, 2006

நாராயணன் திருநாமம் மிகப்பெரிய விருந்து


ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை, பலர் உற்றார் உறவினர்களுக்கு ஆசி கூறவும் அதனையே ஒரு சாக்காக நல்ல சாப்பாடு சாப்பிடவும் வைப்பது என்று தமது விருந்து வைபவங்களில் பலர் அழைப்பதுண்டு. சாதாரணமாக எவ்வித பிரமச்சாரிகளும் இது போன்ற வைபவங்களை தவிர்ப்பர், அப்போது ஏற்படும் ஒரு தர்மசங்கடமான நிலையை சமாளிக்க தமது சீடர்களுக்கும் இப்பாடலை பாடி அறிவுரை சொல்லியும், தம் பிரமச்சாரிய தர்மத்தை காக்கும் படியும் சொல்வார்.

இப்பாடலில் வரும் ஒருரிரு வரிகளை பாடும் சமயத்தில், அவரது பக்தி ரசம், பக்தி சாப்பாடு ஆவதை காணலாம். ஹரி நாமம் ஒரு இனிய பழம் என்றவர், இனிய மிட்டாய் என்றவர், இப்பாடலில் அந்த ஆழிமழைகண்ணனின் திருநாமம் ஒரு பெரிய விருந்து உணவு என்றும், இனிய பழங்களில் கூட்டு என்றும், இனிய இனிப்புகளின் ஒரு கூட்டுப்படைப்பு என்றும், தமக்கு வீடு, பணம், நகை போல் உள்ளது என்றும், உண்டபின் எடுத்துகொள்ளப்படும் பூ, சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது என்றெல்லாம் பாடினாலும் நரகத்தை தவிர்க்கும் மார்கத்தையும், தமது குருநாதரை வணங்குவதையும் தவறவிடுவதில்லை சுவாமிகள். இப்பாடல் சுவாமிகளின் எல்லா பாடல்களின் ஒரு தொகுப்பு பாடலாக காணப்படுகிறது.

இப்பாடலை திரு டி.எம்.எஸ். அவர்களும், திரு. டி.எம். சந்திரசேகர் அவர்களும் பாடியுள்ளனர்.

தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது
ஸ்ரீ தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு


பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு


வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு


இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு


சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு


வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாளினை கொண்ட ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்து போடும் இத்திருநாமம்


நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு


நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு


வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இத்திருநாமம்
வழியில் இன்பங்களை பல தந்துள்ளன இத்திருநாமம்.


பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது ஸ்ரீ
தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்

பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்

வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்

இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்

சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்

நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்

வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்

மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாள் ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்திடும் இத்திருநாமம்

நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்

வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இந்நாமம்
வழியில் இன்பங்களை பல தந்துதிருக்குமே இத்திருநாமம்.

இப்பதிவு "மதுரையின் ஜோதி" பதிவின் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இருநூற்றி ஐம்பாதவது பதிவுமாகும்.

Tuesday, August 15, 2006

எனக்கெப்போது கருணை புரிவாய்...

கண்ணனை மனமுருகி அழைப்பதில் ஸ்ரீமந்நாயகி சுவாமிகளுக்கு நிகர் அவரே.

கண்ணனை அழைப்பவர், தான் மட்டும் அழாமல் அந்த கண்ணனையே சில சமயங்களில் அழவைத்துவிடுவார். அப்படி ஒரு பாடலை பாடி அவரது சீடர்கள் பலர் அழுது தொழுத பாடல். ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் ஒரு பாடல். இப்பாடலை ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் சங்கீத சமிதியை சேர்ந்த இருபத்தைந்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் (S.P. கீதா பாரதி குழுவினர்) குழுவாக பாடியுள்ளனர்.


கண்ணினு
மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ---மொர
பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ---தொர
மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி

களதெ3க்ட3ஹா தொர மொந்நு---மீ
காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு--தொகொ
ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3---தே3
கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3---தே3
ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ---ஸேவ
தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ---தொ3ளர்
ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி--ஜெநெ
மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி---ஹோய்கி
மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி---ஸ்ரீ
ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி---தூ
யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி

து3ஸ்ர ஹட்வுநொகரே---க்ருஷ்ணா
தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே---த்யே
பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி---
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ--- ஹரி
யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி---தே3வூ
தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ---தொர
மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி

கடிஹேடி3 யே கர்முநு மூளு---மீ
காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ

நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக
நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு



மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ – எனக்கு எப்போது கருணை புரிவாய் மொர பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி – என் பாபங்கள் எப்போது தீரும், ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ – நீ எப்போது இங்கு வரப்போகிறாய்
தொர மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி – நீ என்பால் எப்போது மனமிறங்கப் போகிறாய்

களதெ3க்ட3ஹா தொர மொந்நு – கரிய கல்லோ உன் மனம்
மீ காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி – (அப்படி இருந்து விட்டால்) நான் என்ன செய்வேன் ஏன் இப்படி பட்ட குணமுனக்கு.

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு- எப்போது விடியுமோ என் இருண்ட நாட்களில்

தொகொ ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி – உன்னை விடாமல் இருப்பதே என் குண்மாகும் ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3 - தீய குணங்களை கொண்று நற்குணங்களை அருள்வாய்
தே3 கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3 – கோவிந்தா கோபாலா உன் பாதார விந்தத்தை அருள்வாய்

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3- நாட்கள் கரைந்தோடுகிறதே அருள்வாய்
தே3 ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3 – ஒளிகுறையாத தெய்வமே உன் பெயரை அருள்வாய்

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ- நீ என்னை தரச்சொல்லி கேட்கிறாயோ
ஸேவ தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ – சேவை தராவிட்டால் உலகில் என்னவாகும்

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ- நீ பாரென்று சொல்கிறாய் என்னை தொ3ளர் ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ – நீ உலகில் இருந்தும் என் கண்கள் காணாவிட்டால் இந்த உலகம் என்ன சொல்லும்.

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி – இவ்வுலகின் என்னை கைவிடலாமோ ஹரி
ஜெநெ மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி – பெற்ற தாய் பிள்ளையை கொல்வாளோ ஹரி...

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி – உன்நாமம் அன்றி வேறு மருந்தும் உள்ளதோ?
ஹோய்கி மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி – என்மீது கோபம் எதனாலோ ஹரி...

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி – கோபங்கொண்டால் நான் நன்றாக இருப்பேனோ?
ஸ்ரீ ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ – ஸ்ரீராம எப்போது உன்னை நான் காண்பேனோ? ஹரி...

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி – ஒன்றாகும் நாள் எக்காலமோ
தூ யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி – நீ யோசனை செய்வது எதனாலோ ஹரி...

து3ஸ்ர ஹட்வுநொகரே – உன்னையன்றி வேறு சிந்தனை வேண்டாமைய்யா
க்ருஷ்ணா தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி – கிருஷ்ணா உன் திருநாமம் எனக்கு பாலாகி (அமுதமாகி) இருந்ததைய்யா. ஹரி...

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே – பித்து பிடித்தது போல் இருக்கிறதே
த்யே பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி – அந்த பித்தம் பிடிக்காமல் என்ன சுகமுண்டோ – ஹரி...

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி – நீ சுகமளிப்பாய் என நானிருந்தேன்
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி – நீ சோதனை தந்துகொண்டிருந்தாய் - ஹரி...

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ – இதற்காகவா நானுன் தாஸனானேன்
ஹரி யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி – இல்லை இது தான் என் பிராப்தமோ என்னவோ. ஹரி...

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி – சூரியன் வந்தால் இருள் நிற்க்குமோ?
தே3வூ தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி - உன் கருணைக்காக எத்தனை வினைகளை தாங்கனுமோ?

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ – உன்னையன்றி வேறு யவரேனுமுண்டோ
தொர மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி – உன் மாயையை அறுக்க வேறு யவருமுண்டோ? ஹரி...

கடிஹேடி3 யே கர்முநு மூளு – அறுத்தெரிவாய் வினைபயனை
மீ காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ – நான் என் செய்வேன் உலகே உன் மேடை ஸ்ரீ...

நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு – உன்னை பாடி ஆடுபவர்களுக்கு இப்போது
நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக – நடன கோபாலா தடைகளை போடாதே.

Monday, August 14, 2006

சீதாராமா என்னை பாரப்பா...

ஸீதாராம் தொ3ளர் ஸெய்லெ ராம்
ஸேவொ மொகொ தூ தீ3டெ3 ராம்
ஏ ஜெகதுர் தொ2வி கே2ள் கெந்நொக ராம்
ஏ ஜென்மு க23ன் ஸெக்காநி ராம் [ஸீ]


சீதா ராமா எம்மை பார் ராமா,
சேவை எனக்கு தந்திடு ராமா,
இந்த உலகில் என்னை வைத்து விளையாடாதே ராமா,
இந்த ஜென்ம கடனை தாங்க முடியவில்லையே ராமா.

சீதைக்கு அனுகிரகமளித்தவனே எம்மையும் அனுகிரகிப்பாய்,
சேவை தந்து என்னையும் ஒரு மனிதனாக்கிடுவாய். இந்த உலகமானது பெண்ணிற்க்கு எப்படி புகுந்த வீடோ அப்படி எனக்கும் சற்று சலனமாக உள்ளது, அப்பேற்பட்ட ஒரு இடத்தில் வைத்து என்னை உன் திருவிளையாட்டிற்க்கு ஆளாக்காதே, சீக்கிரம் என்னை உன்னடியில் சேர்த்துக்கொள். இந்த கடன் என்னால் சகிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை. சீக்கிரம் உன் சேவை தருவாய் ராமா.

Friday, August 11, 2006

மொழிபற்றும் இறை பற்றும்

பா4ஷா ப4க்தி நீ:ஸ்தெநொ பா4த் நீ:ஸ்தெ பொ4ந்நொ
நித்ய முக்தி பொந்த்3யாஸ் தெங்கொ காய் உந்நொ
ஸெத்து தொப்பி சலெஸ்தெநொ பெ4டெ3 செந்நொ
ஸித்3து3லுவாட் சலெஸ்தெநொ உக்கு செந்நொ


மொழிபற்று இல்லாதவன் உணவில்லாத பானை
நித்ய முக்தி பெற்றவன் – என்ன குறையுள்ளவன்?
சத்தியத்தை தவறி நடந்தவன் கோழையவன்
சித்தமளிக்கும் வழியில் நடந்தவன் எஃகானவன் (வலிமையானவன்)

ஸ்ரீமந் நடன கோபல நாயகி சுவாமிகளும், சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துக்களை அறிவித்தவரான ஸ்ரீமான் மேதாவி. ராமராய் அவர்களும் சந்தித்த போது இந்த நாமாவளி பாடியதாக குறிப்புள்ளது.

பாஷை பக்தியும் பகவத் பக்தியும் வண்டியின் இருசக்கரங்களாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இல்லாதவன் உணவில்லாத பானை பசித்தவனுக்கு எப்படி உணவில்லாத பானை பயனாகாதோ அப்படியே இதுவும் பயணளிக்காது என்று சொன்னவர், பக்திக்கு அவசிய தேவை சத்திய வழி இதை பற்றாதவன் கோழை என்றும், சித்தமளிக்கும் வழியான வைகுண்ட வழியை நடந்தவன் (உக்கு என்றால் எஃகு என்று பொருள் படும், உக்கு செந்நொ) எஃகானவன் அதாவது வலிமையானவன் என்று சொல்கிறார்.

(உதாரணமாக மதுரை கீழவாசலுக்கருகில் “விளக்கு தூண்” பகுதிக்கு நம் சௌராஷ்டிரர்கள் “உக்கு காம்பு” என்று புழங்கி வந்தனர், பின் அது மருவி “முக்கு காம்பு” என்று வழங்கலாயினர், எஃகினால் ஆன அந்த விளக்கு தூண் என்பதையே இது குறிக்கிறது)

Thursday, August 10, 2006

நரக வேதனை தீர

நடனகோ3பால் நமம் படன கரோ ஏ
நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய்-அம்ரெ
வடபத்ரார்யுனு வாட் சலேத் தென்
வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய்


நடன கோபல நாமத்தை பற்றிக்கொள்
நரகவேதனை உனக்கில்லை ஒத்துக்கொள் – நம்
வடபத்திரர் வழி சென்றவர்கள்
வைகுண்டம் சென்று இருந்தவர்கள்

நடனகோ3பால் நமம் படன கரோ - நடனகோபாலனின் நாமத்தை இடையறாது சொல்லுங்கள்
ஏ நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய் - இந்த நரக உபாதையை விட்டுப் போகலாம் போகலாம்
அம்ரெ வடபத்ரார்யுனு வாட் சலேத் - நமது வடபத்ரார்யரின் வழியில் நடந்தால்
தென் வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய் - அவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று இருக்கலாம் இருக்கலாம்.


நரக வேதனை தீர பல வழிகள் இருந்தாலும், எப்போதும் ஒரே நிரந்தர வழி அது தன் குருநாதர் வடபத்திரர் தந்த சத்வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழியை பற்றியவர்கள் வைகுண்டத்தை அடைந்தவர்கள் என்றும் சொல்லும் எளிய நாமாவளி இது.

Wednesday, August 09, 2006

தயவு தாட்சன்யமில்லாதவன்

3க்ஷண் நீ:ஸ்தெனொபா33தெ3க்ஷணு தெனொ---அம்ரெ
லெக்ஷணான் த3தா3கு பொ3வ்லே ஜிவ்லுவாய் (த3க்ஷண்)

தயவு தாட்சனபமில்லாதவனப்பா தெற்க்கு திசையிலிருப்பவன்–நம்
இலட்சுமணன் அண்ணனை கூப்பிட்டுக்கொள் வாழ்ந்துகொள்ளலாம்.

தெற்க்கு திசை என்பது யமனின் ஆட்சிக்குரிய திசையாகும் அத்திசையிலிருப்பவன் உன்னை அழைத்து செல்ல வரும் போது எப்படி வேண்டினாலும் உன்னை விடமாட்டான், அதற்க்கும் மருந்து உண்டு, சேவைக்கு இலக்கணமான இலக்குவனின் அண்ணன் அந்த ஸ்ரீராம சந்திரனின் நாமத்தை பற்றிக்கொள், அனுமனும் இதை பற்றி தான் இந்துமாஹா சமுத்திரத்தை கடந்து பஜ்ரங்க பலியானான், இச்சம்சாரசாகரத்தை கடக்க இதை பற்றிக்கொள். இவ்வுலகிலும் அவ்வுலகிலும் வாழ்ந்து கொள்ளலாம்.

இன்றே இப்போதே

ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க என்பர்.

கோவிந்த நாமத்தை சொல்ல வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டிய அவசியத்தை சொல்கிறார் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்.

கோ3விந்தா3 கோ3பாலா மெனி
ஹிந்தோ3ஸ் ப4ஜனெகரொ
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு அமி
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு


கோவிந்தா கோபால என
இன்றே பஜனை செய்வீர்
நாளை இருப்பது நிச்சயமில்லை நாம்
நாளை இருப்பது நிச்சயமில்லை.

Friday, August 04, 2006

திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
அவி மூக3 மிள்னா முல்லோ


கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

அவி மூக3 மிள்னா முல்லோ
கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே.

2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே



கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம் கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே, முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே. அது அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரத்தில் இருந்தாலும், நமக்கோ பிறர்க்கோ கிடக்காதோ என்று எண்ணாமல் முடிந்த வரை சங்கோஜமில்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

கோவிந்த நாமமே இனிய பழம் (உலகில் மற்ற விஷயங்கள் எல்லாம் இனிப்பவை போல் இருந்தாலும் அவை இனியவை இல்லை)எடுத்து உண்ணுங்களே அடியவர்களே நீங்கள்உயிர் எடுக்கப்படுவதன் முன்னர்(உங்கள் பூதவுடலைப் பார்ப்பதற்காக) கூட்டம் வந்து கூடுவதற்கு முன்னர்.

அவனை வணங்காதவர்கள் கதி?

கடவுள் என்பவர் எல்லோருக்கும் சமம் என்ற சொல்லும் ஒரு நாமாவளி. மனிதன் வெளுப்பாகவோ, கருப்பாகவோ பிறக்கிறான், ஆனால் எந்த விதபேதமும் இல்லாமல் அவனுள்ளும் அந்த மாயவன் இருந்து ஆட்சி செய்கிறான். அவனை வணங்காதவர்கள் எப்பாவத்திற்க்கு ஆளாகின்றனர் என்று சொல்லும் இந்த நாலுவரி நாமாவளி இதோ.

லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய் களொ
ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய் ஜெநெ
அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு



லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய்
எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்

களொ ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும்

ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு
ஹரியின் பஜனை செய்யாதவன்

ஜெநெ அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
பெற்ற தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்

எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும் பெற்ற
ஹரியின் பஜனை செய்யாதவன்
தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்.

இந்த நாமாவளியில் கருப்பு, வெளுப்பு, என்று மறைபொருளாக சொல்லும் நாயகி சுவாமிகள், மனிதன் எந்த குடியில் பிறந்தாலும் மலர்மிசை ஏகினான் தாழ் பணியவேண்டும் என்று சொல்கிறார். கங்கை கரையில் காராம் பசுவை கொண்ற பாவமும் தாயை நிந்தித்த பாவமும், தாயை கொடுமை செய்த பாவமும் தீர்க்க முடியாத பாவத்திற்க்கு ஆளாவோம் என்று இந்த நாமாவளியில் சொல்கிறார்.


அண்ணன் குமரன் அவர்கள் இதற்கான விளக்கம் அழகாக தந்திருந்தார்.

கோதையின் ஐயைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று திருப்பாவை தனியன் பாடல் சொல்வதைப் போல் சொல்கிறார் சுவாமிகள்.

மானிடராய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் தன் தாய் வயிற்றில் இருக்கும் போது அந்தத் தாய் எத்தனை எத்தனை வலிகளை அனுபவிக்கிறாள் என்பது தாயாய் இருந்தவர்களுக்குத் தெரியும்; இல்லை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் எந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் எதனை உண்டாலும் வாயிலெடுத்துத் துன்பப்படுவார்கள். எப்போதும் களைப்புடனே இருப்பார்கள். கடைசி ஆறு மாதங்கள் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு புறமாகவே சாய்ந்து படுத்து நிற்க, உட்கார, படுக்க, உண்ண என்று எல்லாவிதங்களிலும் எத்தனை எத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறாள்.அந்தத் துன்பங்களெல்லாம் ஒன்று அனுபவித்தால் தெரியும். இல்லை அருகில் இருந்து பார்த்தால் தெரியும். இதெல்லாவற்றையும் விட பிள்ளை பிறக்கும் போது செத்துப் பிழைக்கிறாளே அந்த வலி பிள்ளை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லுவார்கள். பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் புரிகிலாதது அது.

சுவாமிகள் சொல்ல வருவது - ஹரி பஜனை செய்யாதவர்கள் அப்படி பெற்றத் தாய்க்கு வயிற்றில் சுமக்கும் வலியைக் கொடுக்க மட்டுமே பயன்பட்டவர்கள்; மற்ற எதற்கும் பயனில்லாதவர்கள் என்கிறார்.

எலுமிச்சம்பழம் போல் இருந்தால் தான் என்ன? கருப்பு நாவற்பழம் போல் பிறந்தால் தான் என்ன? பெற்றத் தாயின் வயிற்றில் வலியேற்படுத்தத் தானே ஆனார்கள் ஹரி பஜனை செய்யாதவர்கள்!!!

யாரை கண்டால் தூர விலக வேண்டும்?

தமது பாடல்கள் மூலம் யாரிடம் நமது உற்ற உறவு இருக்க வேண்டும் என்று சொன்னவர் யாரை கண்டால் தூர விலக வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார். உனக்காக கண்ணீர் விடவில்லை என்றாலும் பரவாயில்லை, உனக்காக முதலை கண்ணீர் வடிப்பவரிடமிருந்து தள்ளி நிற்க்க வேண்டும் என்று சொல்லும் இப்பாடல் இப்பதிவில். இப்பாடலை தமது துள்ளலிசையுடன் திரு. சந்திரசேகர் பாடியுள்ளார்.

கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)

சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)

கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)

ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)

வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)

காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)

மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)


கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)
சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார்


சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)
தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)

கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)

எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார்


ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)

சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார்

வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)

வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார்

காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)

பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்

மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)

பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடன கோபாலனின் காலில் விழமாட்டர்

சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார் (சும்மா)

தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)

எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார் (சும்மா)

சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார் (சும்மா)

வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார் (சும்மா)

பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்(சும்மா)

பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடனகோபாலரின் காலில் விழமாட்டர் (சும்மா)

Thursday, August 03, 2006

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4
யாருக்கு மோக்ஷம்? # 5-7

யாருக்கு மோக்ஷம்? # 8
அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)


வந்து ஆடி பாடாதவனுக்கு மோக்ஷமில்லை
வந்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு
பாரமல் களைத்தவனுக்கு மோக்ஷமில்லை
பானகவழி அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு

சத்சங்கதில் சேர்ந்தவன் வெறும் ஒருமுறை வந்த படியில்லாம சத்சங்க கொள்கைகளான ஹரியின் நாமத்தை பாடி, ஆடி வேண்டும், அவ்வாறு செய்யாதவன் மோக்ஷத்தின் வழியிலிருந்து திசைமாறுவதை குறிப்பதாக சொல்கிறார், அவ்வாறில்லாமல் வந்து அதற்க்காக தம்மை தயார் படுத்தி கொள்ள காது கொடுத்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு.

இறைவனை காணாமல் வேறு சிலவற்றை கண்டு களைத்தவனுக்கு மோக்ஷமில்லை,
இவ்வுலகம் ஒரு முட்கள் நிறைந்த காடு, அக்காட்டின் வழியறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.

ஊசி, காற்று போன்ற நுன்னிய கருவிகள் புகாத இடத்திலும் செல்ல கூடிய இறைவழியை கண்டவனுக்கு மோக்ஷமுண்டு என்று சொல்கிறார். (“ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு”)

கடைசி வழியாக ஊசி வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழி அடைய இந்த எட்டாவது நிலையில் வைக்கிறார். இவ்வாறாக அடைந்த மோக்ஷ வழியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்று அடுத்த இரு சரணங்களில் சொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 9

ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
ஹரிஅப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)

ஹரியே இவ்வுலகிற்க்கு ஆதாரம்
ஹரியின் பதாரவிந்தத்தை எட்டுமோ விவேகிக்கு?
ஹரியை தவிர வேறு தெய்வமில்லை ஞானிக்கு.
ஹரி கிடைப்பானோ அயோகிக்கு?

உலகை படைத்தவர் நான்முகன், உலகை அழிப்பவர் மஹாகாலன், இவ்விருவருக்கும் இடப்பட்ட தொழிலான காப்பதை செய்பவன் ஸ்ரீமந் நாராயணன் ஆகவே இந்த இடைத்தொழிலன் தான் இவ்வுலகிற்க்கு ஆதாரம், பெற்றல் மட்டும் போதாது அதை பேணி பாதுகாக்க தெரியவேண்டும் அவ்வாறு பாதுகாக்கும் ஹரியின் திருவடியை விவேகி நிலையில் இருந்து தேடினால் எட்டாது, கிட்டாது. அவனை தவிர வேறு தெய்வமில்லை என்ற ஞானியின் பார்வைக்கு வசப்படும் கோவிந்தன் தீய செயல்களை செய்யும் அயோகிக்கு கிடைப்பானோ?


யாருக்கு மோக்ஷம்? # 10

வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)


வடபத்திரர் வழியை பற்றிக்கொள்
இதை அறியாதவன் மூடன் அறிந்துகொள்
நடனகோபாலன் நாமம் சொல்லிக்கொள்
விர்ஜை நதியிலேயே இந்த அண்டம் பார்த்துக்கொள்.

இந்த மோக்ஷத்தின் வழியை தமது குருவிடமிருந்து பெற்றதை நினைவுருத்தும் சுவாமிகள், இவ்வழியை மோக்ஷவழியென்று சொல்லாதவன் மூடன், குருவின் சொல்லை கேளாமல் அதை மீண்டும் தன் சிற்றறிவை கொண்டு ஆராய்பவன் மூடனன்றி யாராக இருக்ககூடும்? அந்த பேரானந்கமான மோக்ஷத்தை தக்க வைத்துக்கொள்ள நடனகோபாலனின் பேரை சொல்லிக்கொள், வைகுண்டத்தில் ஓடும் நதியான விர்ஜை நதிமேல் தான் இவ்வுலகம் உள்ளது பார்த்துக்கொள்.

இவ்விரு சரணங்களில் மனிதனை அதே புனிதத்தில் திளைக்க செய்யும் வழிகள்.

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4

யாருக்கு மோக்ஷம்? # 5
தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

அடியாராகவனுக்கு மோக்ஷமில்லை
அடியாருக்கு அடியாரானால் மோக்ஷமுண்டு
பணத்தை புதைத்தவனுக்கு மோக்ஷமில்லை - இறை
பணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு

சுவாமிகள் எப்போது தாஸனுக்கு தாஸன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர், பல கீர்த்தனைகளில் இதை வலியுறுத்தியுள்ளார்.

அரங்கனின் அடியாராகாதவனுக்கு மோக்ஷமில்லை என்பவர் அரங்கனுக்கும் மேலாக அவன் அடியாருக்கு அடியாரானாலேயே மோக்ஷத்தை அடையலாம். தன்னிடம் உள்ள செல்வத்தை புதைப்பவனுக்கு, மறைப்பவனுக்கு மோக்ஷமில்லை, இறைபணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு என்பதை நாயகி சுவாமிகள் மிக மிக எளிதாக இந்த சரணத்தில் சொல்கிறார்.

இச்சரணத்தில் மோக்ஷத்திற்க்கான ஐந்தாவது நிலை, அங்கே வரும் அடியவர்க்கு வழிகாடும் குருவும் ஒரு அடியவரே அவருக்கு அடியாராகும் பேற்றை பெறும் படி சொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 6
மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

மந்திரம் கேட்காதவனுக்கு மோக்ஷமில்லை
மாதவனே தெய்வம் என்று அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு
மந்திரம் ஜபிக்காதவனுக்கு மோக்ஷமில்லை
மந்திரத்தின் சக்தியை, வீரியத்தை அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.

இந்த ஆறாவது நிலையில் அவ்வாறு அடியாருக்கு அடியாராகி பின் சில உட்செயல்களை செய்யவேண்டும். சிறுவர்களை நற்செயல்களை செய்யாத போதிலும் தீய செயல்களையாவது தவிர்க்கவேண்டும் என்று சொல்வர், தீய செயல்களை தவிர்த்த பின் சில சில நற்செயல்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு முதல் செயல் மந்திரம் ஜபிப்பது, தன்னிடமிருந்த தீய செயல்களை நிறுத்தியவர், பின் நற்செயல்களை தம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பின் மாதவனே தெய்வமென்று அறிந்தவனாக வேண்டும், மந்திரம் ஜபிப்பதை முதலில் கேட்க வேண்டும், பின் மாதவனை உணரவேண்டும், பின் ஜபிக்க வேண்டும், பிறகு மந்திரத்தின் பொருளணர்ந்து கொள்ள வேண்டும். போருளுணர்ந்து பிறர்க்கு போதிக்க வேண்டும்.


யாருக்கு மோக்ஷம்? # 7
பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

பரமாணந்தத்தில் ஆகாதவனுக்கு மோக்ஷமில்லை
பரமாணந்தத்தில் ஆணவனுக்கு மோக்ஷமுண்டு
வெறும் நியாயங்க செய்தவனுக்கு மோக்ஷமில்லை
சீரீய தெய்வமான ஹரியை பாடியவனுக்கு மோக்ஷமுண்டு

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1

யாருக்கு மோக்ஷம்? # 2

ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)


சத்குருவை சேராதவனுக்கு மோக்ஷமில்லை
சத் கர்மத்தை செய்தவனுக்கு மோக்ஷமுண்டு
சஹஸ்ர நாமத்தை சொல்லாதவனுக்கு மோக்ஷமில்லை
சத் குணங்கள் நிறைந்தவனுக்கு மோக்ஷமுண்டு

உண்மை குருவை சேர்பவனுக்கு மோக்ஷத்தை அடைய வழிகிடைத்துவிடும்,
அழியா செல்வமான, மோக்ஷம் கிடைப்பது அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட வழியை தரும் சத்குருவை அடைபவன் மோக்ஷத்தின் பாதிவழியை கண்டவன் ஆகிறான்.
பின் சத்கர்மாவான, ஸ்லோகங்களை சொல்வது, நித்ய கர்மாவான சூர்ய நமஸ்காரம், ப்ராணாயாமம் செய்வது, சந்தியா வந்தனம் செய்வது போன்றவை செய்பவன் மோக்ஷத்தின் வழியில் ஏற்படும் எல்லாவித தடைகளை தகர்த்தெறியும் சத்குணங்களை நிறைந்த ஆற்றலை பெறுகிறான்.

முதல் சரணத்தில் சீருடை அணிவித்தவர், இந்த சரணத்தில் வகுப்பிற்க்கு வழிசொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 3

ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

சமாஸ்சர சேவைகளை ஏற்காதவனுக்கு மோக்ஷமில்லை
சதாசர சேவைகளில் சேர்பவனுக்கு மோக்ஷமுண்டு
இம்மார்கத்தில் பயபடாதவனுக்கு மோக்ஷமில்லை
சம்சாகரத்தை அறுத்தவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் நமது தடைகளை, இருக்கும் ஓட்டைகளை அடைகிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 4

அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

தீட்டு உணவை உண்டவனுக்கு மோக்ஷமில்லை
தீட்டென்று எண்ணாமல் சமைத்தவனுக்கு மோக்ஷமுண்டு
தவறான வழியில் செல்பவனுக்கு மோக்ஷமில்லை
தவறாத வழியில் கவனம் செலுத்தியவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் சில ஆசாரங்களை கடைபிடிக்க சொல்கிறார், தீட்டு உணவை சாப்பிடக்கூடாது அவ்வாறு சாப்பிடுபவர்கள் இறந்தவர்களுக்கு கடமைபட்டவராகின்றனர் அவ்வாறு கடமைபட்டவர் பகவத் கடமையாற்றுவது சற்று இயலாத காரியமாகிவிடும் என்பதால் அவ்வாறு சொன்னவர், அவர்களது வீட்டில் இருப்பவர்களுக்காக உணவு தயாரித்தவர்கள் மோக்ஷத்திற்க்கு தகுதி பெற்றவராகின்றனர் என்றும் சொல்கிறார்.

தவறான வழியில் செல்லாமல், தவறாத வழியான வைகுண்டவழியை கண்டவன், கொண்டவன், மோக்ஷத்தை அடைவது இயலாத காரியமா?

இச்சரணத்தில் சில நுனுக்கமான செயல்களை (fine tune) செய்ய செய்கிறார்.

Wednesday, August 02, 2006

யாருக்கு மோக்ஷம்?

மோக்ஷம் யாருக்குரியது?
யவர்க்கு கிடைக்கும்?
யார் அதற்க்கு தகுதி பெறுவர்?

தகுதி பெற வழியென்ன என்று கேட்ட போது ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் ஒரு கீர்த்தனை பாடி அதன் பதிலாக சொன்னார். அவர் பாடிய அக்கீர்த்தனை நமக்கெல்லாம் இன்றும் நல்வழி காட்டும் ஒரு கலங்கரைவிளக்காக உள்ளது. இப்பாடலை திரு வி.என்.நாகராஜ பாகவதர் பாடியுள்ளார்.

இப்பாடலில் பல்லவியும் அனுபல்லவியும் முதலில் ஒரு மனிதனை மனிதனாக்கும் வரிகள், பின்வரும் ஒவ்வொரு சரணங்களும் மனிதனை புனிதனாக்கும் ஒவ்வொரு அடியாக கருதப்படுகிறது, முதல் சரணத்தில் மனிதனின் தோற்றத்தை மாற்ற சொல்கிறார், திருமணிட்டுக்கொள், ஆண்டவனை பாடியாடு, அவரது புகழ் பரப்பும் திருமண்ணை வீணாக்காதே என்று பல அறிவுரைகளை சொல்லும் சுவாமிகள். மோக்ஷத்தின் அடுத்த அடியாக ஸத் சங்கத்தில் இருக்கவேண்டும், சத்சங்கம் என்றால் உண்மையான சங்கம், உலகம் இருக்கும் வரை இருக்க கூடிய ஒரு சங்கம், ஒரு இயக்கம், ஒரு கூட்டு, ஒரு நட்பு என்று இருக்க வேண்டும். அவர்களுடன் இணந்து இயங்கவேண்டும். என்று சொல்லும் இரு சரணங்களையும் இப்பதிவிலும் மற்ற சரணங்களை அடுத்து வரும் பதிவுகளிலும் காண்போம்.



பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

சரணு
1. நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

2. ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

3. ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

4. அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

5. தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

6. மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

7. பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

8. அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

9. ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
அப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)

10. வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)

பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

மோக்ஷத்திற்க்கு என்னிடம் உள்ள வழி சொல்கிறேன் கேள் மனமே - நீச
குணங்களை அண்டவிடாமல் இருப்பதே பெருவழி

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

புண்ணியங்களால் வந்த இவ்வுடலநித்யம் - நீ
எண்ணிய பழையதை விடு விடு விட்டுவிடு

பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் மறுபடியும் இவுலகில் பிறந்து அதன் பலனை அனுபவிக்க வேண்டும், அது அல்லவையே ஆனாலும் அதை மறந்து மோக்ஷ வழிகளை பின்பற்றினால், அவை எல்லாம் தீர்ந்து பூர்த்தியாகி மோக்ஷம் என்னும் இப்பிறப்பின் முக்கிய நோக்கத்தை அடையாலாம்.

சரணு
நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

திருமண் இடாதவனுக்கு மோக்ஷமில்லை
திருநாமத்தை சொல்லி பாடி ஆடியவர்க்கு மோக்ஷமுண்டு
திருமணிட்ட கையை கழுவியவனுக்கு மோக்ஷமில்லை
திருநீரிட்ட நெற்றியுள்ளவனுக்கு மோக்ஷமுண்டு

Tuesday, August 01, 2006

உண்மையாக இருந்தவனே!

நாயகி சுவாமிகளின் பல பாடல்களில் ஹரியையே இருவிதமாக பாடும் கலையை கையாண்டுள்ளார். அப்படி இயற்றிய அவரது ஒரு மிக எளிமையான ஒரு பாடல். இப்பாடலில் கடவுள் உண்மையாக கடந்த காலத்தில் இருந்திருக்கிறார், நிகழ்காலத்தில் இருக்கிறார், வருங்காலத்திலும் இருப்பார் என்று உறுதியாக சொல்கிறார்.

ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ
மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ
ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ [ஸெ]


ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ – உண்மையாக இருந்தவன் என்று பொருள் படும் இந்த இருபதத்தில் எல்லா அவதாரங்களும் உண்மையாக, சத்தியமாக என்று ஆணையிட்டு கூறும் படியாகவும், எல்லா (நான்கு) யுகங்களிலும் வாழ்ந்தவர், வாழ்பவர், வாழ இருப்பவர் என்றும் பொருள் பாடியாக பாடுகிறார்.

மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ – “மத்தினால் அடிபட்டவன்” என்று பொருள் பட்டாலும், கண்ணனாக வந்து வெண்ணை திருடி உண்ட போது தாயின் கையில் இருந்த வெண்ணை கடையும் மத்தினால் அடிபட்டவன் என்ற பொருளிலும் மேலும் பாற்கடலை கடைய மத்தாக பயன்பட்ட மந்திர மலை தாங்கி நின்ற கூர்ம அவதார மூர்த்தியை குறிப்பதாகவும் வருவது குறிப்படத்தக்கது.

ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ – ரதத்தில் உனக்கும் எனக்கும் (கீதையை) போதித்தவன். என்று பொருள் படும் இந்த நான்கு பதங்கள் வேறு விதமாக பார்க்கும் போது, சத்தியத்தை காக்கும் நன்பனை காக்க அவனுக்காக தம்மால் சண்டையிட முடியாத நிலையிலும் கூட, அவனக்கு சாரதியாக வந்தாவது போராட வேண்டும் என்ற பொருளிலும் சொல்லாமல் செய்து காட்டியது கண்ணனின் இந்த லீலை என்று சொல்வது போல் உள்ளது இந்த எளிமையான மூன்று வரி பாடல்.


सेत्तुकन् रि:येस्तेनो
मोत्तुघाम् पोडेस्तेनो
रेत्तुम् सङ्गॆस् तोको मोको [से]

settukan ri:yesteno
mottuGAm poDesteno
rettum sanggEs toko moko [se]

s£ttukan ri:y£st£nµ
mµttugh¡m pµ¢£st£nµ
r£ttum sa±ges tµkµ mµkµ [s£]

ஓ ரெங்கநாதா யாரை காண்பாயோ?

நாயகி சுவாமிகள் பல நாமாவளிகளை பல சமயங்களில் இயற்றியுள்ளார். ஹரியை மனமுருகி பாடுபவனுக்கு எந்த குறையுமில்லை, ஏனெனில் ஹரியே அவரது தாயாகவும் தந்தையாகவும், குருவாகவும் எல்லாமுமாகவும் இருப்பதால் என்று நாயகி சுவாமிகள் விளக்கும் ஒரு நாமவளி இப்பதிவில். எதுகை மோனைகள் விளையாடும் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் பாடி இருப்பதை கேட்க இங்கே.

ஓ ரெங்க3ஸாயி தூ கொங்கஸாயி---தொக
பொங்கெக33வி பொ3வெத் தெங்கஸாயி
தெங்க உன்னகாயி தூஸ் பா3பு மாயி---தி3வ்ய
ஸெங்கு செக்குருநு ஸேவ தே3யி தே3யி
ஸெங்கோ3ஸி ரெ:ய்லோயி ஸெங்ஹொய்
தொ3ளர் ஸெய்லோயி


ஓ ரெங்க3ஸாயி - ஓ ரெங்கநாதா
தூ கொங்கஸாயி - நீ யாரை காண்பாயோ?
தொக - உன்னை
பொங்கெக33வி பொ3வெத் - மனமுருகி பாடி அழைத்தால்
தெங்கஸாயி - அவர்களை காண்பாய்.
தெங்க உன்னகாயி - அவரக்கு என்ன குறையேதும் உளதோ?
தூஸ் பா3பு மாயி - நீயே (அவருக்கு) தாய்தந்தையே
தி3வ்ய ஸெங்கு செக்குருநு - திவ்ய சங்கு சக்ரதாரியாய்
ஸேவ தே3யி தே3யி - அவர்களுக்கு காட்சி தந்து
ஸெங்கோ3ஸி - உடனிருந்து அவர்களுக்கு
ரெ:ய்லோயி ஸெங்ஹொய் - துணையும் ஆவாய்
தொ3ளர் ஸெய்லோயி - கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் இருப்பாய்

ஓ ரெங்கநாதா, நீ யாரை காண்பாயோ? - உன்னை
மனமுருகி பாடி அழைத்தால் அவரை காண்பாய்.
அவரக்கு என்ன குறையேதும் உளதோ? நீயே (அவருக்கு) தாய்தந்தையே – திவ்ய
சங்கு சக்ரதாரியாய் அவர்களுக்கு காட்சி தந்து
கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் வத்து, உடனிருந்து அவர்களுக்கு துணையாகி இருப்பாய்..


Nagari notation:
ऒ रेङगसायि तू कोङकसायि---तोक
पोङकेग गवि बोवेत् तेङकसायि
तेङक उननकायि तूस् बापु मायि---दिव्‌य
सेङकु चेक्‌कुरुनु सॆव दॆयि दॆयि
सेङगॊसि रे:यलॊयि सेङहोय
दोळर सेयलॊयि

English notation:
O rengagasAyi tU kongakasAyi - toka
pongakega gavi bovet tengakasAyi
tengaka unanakAyi tUs bApu mAyi---divya
sengaku cekkurunu sEva dEyi dEyi
sengagOsi rehyalOyi sengahoya
doLar seyalOyi.

Latin notation:
o r£ngagas¡yi tÀ kµngakas¡yi - tµka
pµngak£ga gavi bµv£t t£ngakas¡yi
t£ngaka unanak¡yi tÀs b¡pu m¡yi---divya
s£ngaku c£kkurunu seva deyi deyi
s£ngagosi r£hyaloyi s£ngahµya
dµ©ar s£yaloyi.