Monday, July 24, 2006

ராம பஜனை செய்வாய் மனமே


எப்போது இறைவனை வணங்கவேண்டும் என்று கேட்டதற்க்கு விழிப்பில்(ஹுடினும்), தளர்வாக இருக்கும் சமயத்தில்(பிஸினும்), நடக்கும் சமயத்திலும்(சல்னிம்), தூக்கத்திலும் (ஹோங்கும்) என்று சொன்னவர், அப்படி என்ன எல்லாம் எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் சொல்லும் படியாக அமைந்த பாடல், இப்பதிவில் உள்ள பாடல், இப்பாடலிலும் மனதை விளிப்பது போல் விளித்து கிடைப்பதற்கரிய நாத நாமக்ரியா ராகத்தில் பாடத்தை பாடலாக சொல்லியுள்ளார். இப்பாடலை டி.எம்.எஸ். அவர்களும் இராம ரத்தினம் அவர்களும் பாடியுள்ளனர்.


ராம்ப4ஜன காரி மொந்நு தூ

நாத3நாமக்ரியா ராகு

ஆதி3 தாளு

பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]


சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக்
பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹ§ந்நொகரெ ஸீதா [ரா]

வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]



பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


ஆஞ்சனேயர் செய்த ராம பஜனைபோல் நீயும் ராம பஜனை செய்வாய் மனமே.

அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]

ராம் பஜன செய்தால் உன்பொருப்புகள் எல்லாம் தீர்ந்து, உனக்கு தேவலோக இடமட்டுமல்லாமல், பரமபதமும் கிடைக்கும்.

சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

வலி தீர்ந்து போகும் மனமே இந்த வலிதீர்ந்து விடும்
வலி தீர்ந்து போகும் இரு காது கொடுத்து கேட்பாய்
காற்று வாக்கில் கேட்காதே, இவை அனைத்தும் வேதத்தில் சொல்லப்பட்டது, வேதத்தில் இருப்பது, இராம பஜனை செய்வாய்.

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

ஆசைகள் தீர்ந்து போகும் மனமே இந்த
ஆசைகள் தீர்ந்து போகும்
ஆசைகள் தீர்ந்து போகும் ஹரியின் அடியாருக்கு அடியாராகி
ஸ்ரீநிவாச, ஹரி கேஸவா என்று ராம பஜனை செய்வாய்

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

(சுக)துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும் மனமே இந்த
துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும்
துக்கங்கள் உடலை விட்டு நிறம்ப பக்தி கிளம்பும்
எஃகு தூணிலிருந்து வந்த நல்ல நரசிம்மனை எண்ணி இராம பஜனை செய்வாய்.

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக் பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

துணையே ஹரியன்றி யாருள்ளார் சொல்வாய் மனமே
துணையே ஹரியன்றி யாருள்ளார்
துணையே ஹரியன்றி யாருமில்லை, திருவரங்கன் ஹரியே
எல்லாமுமாக இருந்து உலக பம்பரத்தை இயக்கும் இராமனை பஜனை செய்வாய்.

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

நேர்வழியில் நடப்பாய் மனமே நீ
நேர்வழியில் நடப்பாய்
நேர்வழியில் நடந்து உனுள்ளே இருக்கும் ஹரி
பேசுவதற்க்கு அப்போதே முன்வருவான் எனவே மனமே இராம பஜனை செய்வாய்.

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

வழிசொல்கிறேன் கேள் மனமே உனக்கு
வழிசொல்கிறேன் கேள்
இங்கே இருக்கும் வழியில் மிக சிறந்த வழி
திடமான விஸிஷ்டா த்வைதம் கொண்ட வழியே எனவே இராம பஜனை செய்வாய் மனமே.


தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹுந்நொகரெ ஸீதா [ரா]

சிலர் இன்று நாளை என்று நாட்களை கடத்துவர் அவர்களை கண்டு
நாட்களை கடத்த கூடாது மனமே உன்
நாட்களை கடத்த கூடாது
நாட்களை கடத்தாமல் இப்போதே மனமே இராம பஜனை செய்வாய்
இலங்கைக்கு தீ வைத்து சீதையை கண்டவனை (அனுமனை) போல் மனதை வைத்து, ஸ்ரீ இராம பஜனை செய்வாய்.


வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]

வடபத்ராரியரை பாரப்பா மனமே நீ நம்
வடபத்ராரியரை பாரப்பா
வடபத்ராரியரை பார் நாராயணன் உன்னை
பிறவி கடலில்லிருந்து உன்னை கரையேற்றுவான், எழும்பாத பக்தி எழும்பும் எனவே இராம பஜனை செய்வாய்.

6 comments:

சிவமுருகன் said...

இப்பாடல் பிரியா அவர்களின் விருப்ப பாடல். அடுத்த பதிவில் “மொன்னு பாரே” பாடல்.

Anonymous said...

Nandri Sivamurugan...

Nam samookathinar mattume unarndu payan petra pala nalla paadalgalai sabaikku kondardu perum peru adaindeergal.

Innum muludaaga padikkavillai... Padithuvittu pinnotam eludugiren...

Thanks, once again
Priya

Anonymous said...

siva,
can you write about the swamiji's life
regards
raghs

சிவமுருகன் said...

பிரியா,

சமயம் கிடைக்கும் போது படித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் அதுவே போதும்.

சிவமுருகன்

சிவமுருகன் said...

ரகஸ்,

விரைவில் எழுதுகிறேன். இணையத்திலும் படிக்க கிடைக்கிறது.

www.palkar.org - saints

http://www.srimannayagi.org/history.htm

Anonymous said...

Dear siva,

thanks a lot
i will go through the site you mentioned.
but still i would lov to read the same in your version.
regards
Raghs