Wednesday, August 09, 2006

இன்றே இப்போதே

ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க என்பர்.

கோவிந்த நாமத்தை சொல்ல வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டிய அவசியத்தை சொல்கிறார் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்.

கோ3விந்தா3 கோ3பாலா மெனி
ஹிந்தோ3ஸ் ப4ஜனெகரொ
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு அமி
ஸொந்தொ3 ர:நி காய்நிஜமு


கோவிந்தா கோபால என
இன்றே பஜனை செய்வீர்
நாளை இருப்பது நிச்சயமில்லை நாம்
நாளை இருப்பது நிச்சயமில்லை.

1 comment:

குமரன் (Kumaran) said...

உண்மை தான் சிவமுருகன். கோவிந்த நாமம் என்னும் இனிய பழத்தை இன்றே உண்டு அனுபவித்துவிட வேண்டும். ஏ திந்நு தொர திந்நு ஏ பல்லா திந்நு கோனொக்கி மொந்நு ஏ பித்தரும் ஹரிக் கவ்லே மோஸ் ஜானகோ தூ ஜிவ்லே என்றும் சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே.